Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

ஹரிணி அமரசூரிய அநுரவை விமர்சித்தாரா?

False
False

கலாநிதி ஹரிணி அமரசூரிய கட்சியின் தலைவர் குறித்து கூறியதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவு உண்மைக்கு புறம்பானது

by Anonymous |

டிசம்பர் 18, 2023

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக தொடர்பில், “தலைவருக்கு ஆங்கில வார்த்தையே தெரியாது” “அவர் ஜனாதிபதி வேட்பாளராக அல்லது கட்சித் தலைமைக்கு தகுதியானவர் அல்ல” என்று கூறியதாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயும் விதமாக, Factseeker கலாநிதி ஹரிணி அமரசூரியவின் சமூக வலைதள பக்கங்களையும், இது தொடர்பில் ஏதேனும் அறிக்கை உள்ளதா என்பது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கைகளையும் ஆராய்ந்து பார்த்ததில் அவ்வாறான பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரியவிடமும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களிடமும் factseeker வினவியபோது. இது போலியான பதிவு என்றும், இவ்வாறான எந்தவொரு கருத்தையும் தாம் ஒருபோதும் வெளியிடவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய உறுதிப்படுத்தினார். அதேபோல் தேசிய மக்கள் சக்தியும் இந்த கருத்தை மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முடிவு :
ஆகவே கலாநிதி ஹரிணி அமரசூரிய கட்சியின் தலைவர் குறித்து கூறியதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் பதிவு உண்மைக்கு புறம்பானது என்பதை Factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#FAKE

வடமாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 27, 2026

#explainer

” எல் நினோ” 2026: வதந்திகளும்- உண்மைப் பின்னணியும்

மே 24, 2026

#false

புதிதாக நியமிக்கப்பட்ட ரத்துகல ஆதிவாசித் தலைவர் பல்கலைக்கழக மாணவர் என்ற செய்தி முற்றிலும் தவறானது

மே 14, 2026

#AI generated

இலங்கை மத்திய வங்கி புதிய 10,000 ரூபாய் பணத்தாள் வெளியிட்டுள்ளதா?

மே 10, 2026

Related Content

வடமாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 27, 2026

” எல் நினோ” 2026: வதந்திகளும்- உண்மைப் பின்னணியும்

மே 24, 2026

புதிதாக நியமிக்கப்பட்ட ரத்துகல ஆதிவாசித் தலைவர் பல்கலைக்கழக மாணவர் என்ற செய்தி முற்றிலும் தவறானது

மே 14, 2026

இலங்கை மத்திய வங்கி புதிய 10,000 ரூபாய் பணத்தாள் வெளியிட்டுள்ளதா?

மே 10, 2026

டிஜிட்டல் யுகத்தின் ஏமாற்று வேலைகள்: மத்திய கிழக்கு போர் குறித்த பொய் செய்திகளின் உண்மை பின்னணி

மார்ச் 30, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection