Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

மின் கட்டணம் 22.5 சதவீதத்தால் குறைவடையும் என போலியான காணொளி பகிரப்படுகின்றது.

Misleading
Misleading

இந்தக் காணொளியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவியேற்பு நிகழ்வின் சில புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

by Anonymous |

செப்டம்பர் 30, 2024

நாளை முதல் மின் கட்டணம் 22.5 சதவீதத்தால் குறைவடையும் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் காணொளி ஒன்றை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளி : https://vt.tiktok.com/ZS2b1Tjy5/

இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயுமாறு factseekerக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து factseeker இது குறித்து ஆராய்ந்தது.

இவ்வாறு பகிரப்படும் காணொளியில், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவியேற்பு நிகழ்வின் சில புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டதுடன் இக் காணொளியில் பயன்படுத்தப்பட்ட ஒலி வடிவமானது (Audio) ஜூலை 15, 2024 அன்று Hiru TV யில் ஒளிபரப்பப்பட்ட செய்தியின் Audio என்பதையும் அறிய முடிந்தது.

Hiru TV யில் ஒளிபரப்பப்பட்ட செய்தி :   https://www.youtube.com/live/gk_iI_HRyBw?si=bwVzefpl0ca1VPXr

ஆகவே, நாளை முதல் மின் கட்டணம் 22.5 சதவீதம் குறைக்கபடும் என சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளி திரிபுப்படுத்தப்பட்ட காணொளி என்பதையோ Factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#false

வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 9, 2025

#FAKE

Daraz இன் பெயரில் பகிரப்படும் போலிக் காணொளிகள்

மே 8, 2025

#FAKE

கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 7, 2025

#factchecked

அதிகாரத்தை கைப்பற்றாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனாதிபதி நிதி வழங்காமல் இருக்க முடியுமா?

மே 6, 2025

Related Content

சமூக வலைதளங்களில் பகிரப்படும் புத்தரின் புனித தந்த தாது உண்மையல்ல

ஏப்ரல் 25, 2025

ஹயேஷிகாவுக்காக பிரதமர் அலுவலகம் வி.ஐ.பி பாதுகாப்பைக் கோரவில்லை

ஏப்ரல் 25, 2025

மக்கள் விரும்பினால், ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ரணில் தயார் என பகிரப்படுவது பழைய செய்தியாகும்

ஏப்ரல் 24, 2025

இஸ்ரேலுக்கு ஆதரவாக இலங்கையில் இடம்பெற்ற பேரணியானது கடந்த 2015 இடம்பெற்றதாகும்.

ஏப்ரல் 18, 2025

இலங்கை பத்திரிகை பேரவை பணிப்பாளர் சபை உறுப்பினராகவே செந்தில்வேலவர் நியமிக்கப்பட்டுள்ளார்

ஏப்ரல் 3, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection