Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

Misleading
Misleading

இந்தப் படங்கள் அண்மையில் இடம்பெற்ற நுகேகொடா பேரணியின் போது எடுக்கப்பட்டவை அல்ல என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

by Anonymous |

நவம்பர் 24, 2025

எதிர்க்கட்சிகளின் சில கட்சிகள் இணைந்து கடந்த 21 ஆம் திகதி நுகேகொடையில் பேரணியொன்றை நடத்தியிருந்தனர். இந்த பேரணியின் போது மதுபானம் பகிரப்பட்டதாக தெரிவித்து மதுபான போத்தல்கள் அடங்கிய பெட்டிகளின் பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை FactSeeker அவதானித்தது.

இருப்பினும், இது தொடர்பாக FactSeeker நடத்திய தரவு சரிபார்ப்பில், இந்த புகைப்படங்கள் 21 ஆம் திகதி நுகேகொடை பேரணியின் போது எடுக்கப்பட்டவை அல்ல என்பது கண்டறிய முடிந்தது.

இதே புகைப்படங்கள், கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் புரட்சி வேளையில் பொதுமக்களால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. அந்த சந்தர்ப்பத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான பிராடோ கார் ஒன்றும் சேதப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் வாகனத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் பல புகைப்படங்களில் இந்த புகைப்படமும் பதிவாகியிருந்தது.

இந்த புகைப்படத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி டெய்லிமிரர் ஆங்கில இணையதளம் மற்றும் லங்காதீப சிங்கள இணையதளம் ஆகியன செய்திகளுடன் பிரசுரித்துள்ளன.

இணைப்புகள்

https://x.com/Dailymirror_SL/status/1523632768608919553

ஆகவே , கடந்த 21 ஆம் திகதி நுகேகொடை பேரணிக்கு கொண்டு வரப்பட்ட மதுபானம் என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் புரட்சி வேளையில் எடுக்கப்பட்டவை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

#AI generated

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகை சாய் பல்லவியின் AI புகைப்படங்கள்

செப்டம்பர் 26, 2025

#fasle

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் கூற்று தவறானது

செப்டம்பர் 9, 2025

#AI #fakenews

ஊடகங்களையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தும் ‘ எல்ல – வெல்லவாய’ விபத்து தொடர்பான AI புகைப்படம்

செப்டம்பர் 8, 2025

Related Content

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த ஆறு மாதங்களில் 3.7 பில்.டொலர்கள் வருமானத்தை ஈட்டவில்லை

ஆகஸ்ட் 6, 2025

கம்சாட்கா தீவிற்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து பகிரப்படும் தவறான காணொளிகள்

ஜூலை 30, 2025

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

உள்ளூராட்சி ஆணையாளருக்கு தனது விருப்பத்திற்கேற்ப வாக்கெடுப்பு முறையை தீர்மானிக்க அதிகாரம் உண்டா?

ஜூன் 19, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection