Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

தேசிய மக்கள் சக்தியினர் உலர் உணவுகளை மீண்டும் விநியோகித்தனரா?

Misleading
Misleading

மக்கள் விடுதலை முன்னணியின் 'ரெட் ஸ்டார்' திட்டத்தின் மூலம் 2020 இல் உலர் உணவுகளை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படமே இதுவாகும்.

by Anonymous |

மார்ச் 13, 2024

தேசிய மக்கள் சக்தியினரால் அரிசி மற்றும் உலர் உணவுகள் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்து பல்வேறு புகைப்படங்களும் பதிவுகளும் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயுமாறு factseekerக்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைய இது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் ‘ரெட் ஸ்டார்’ திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்காக 2020 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது பகிரப்பட்டு வருகின்றமையை factseekerஇனால் கண்டறிய முடிந்தது. அத்துடன், இந்த புகைப்படம் நிகவெரட்டிய ரஸ்நாயக்கபுரவில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

இது தொடர்பாக, கடந்த 2020 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் உத்தியோகபூர்வ சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிடப்பட்டுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தியினர் இந்த ஆண்டு (2024) மகளிர் தினத்தில், அரிசி மற்றும் உலர் உணவுகளை எங்காவது வழங்கியுள்ளனரா என தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவிடம் வினவிய போது, ​​அத்தகைய பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை என்று அவர்கள் உறுதிப்படுத்தினர்.

முடிவு

ஆகவே, அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என பகிரப்படும் இந்த புகைப்படங்கள் கடந்த 2020 இல் எடுக்கப்பட்டவை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

#Misleading

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

#AI generated

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகை சாய் பல்லவியின் AI புகைப்படங்கள்

செப்டம்பர் 26, 2025

#fasle

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் கூற்று தவறானது

செப்டம்பர் 9, 2025

Related Content

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த ஆறு மாதங்களில் 3.7 பில்.டொலர்கள் வருமானத்தை ஈட்டவில்லை

ஆகஸ்ட் 6, 2025

கம்சாட்கா தீவிற்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து பகிரப்படும் தவறான காணொளிகள்

ஜூலை 30, 2025

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection