Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

சென்னை கடற்கரையில் கடலலைகள் நீல நிறமாக உருவாகியதாக பகிரப்படும் ஒருசில புகைப்படங்கள் தவறானவை

Misleading
Misleading

சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மாலைத்தீவில் நீல நிற Bioluminescent அலைகள் தோன்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

by Anonymous |

நவம்பர் 1, 2024

சென்னை கடற்கரையில், கடலலைகள் நீல நிறமாக ஒளிர்தது என்ற பதிவுகளுடன் புகைப்படகங்கள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

அப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

அப் புகைப்படங்களை Google Lens மூலம் ஆராய்ந்ததில் அவை மாலைத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

அப் புகைப்படங்களானது மாலைத்தீவின் soneva jani கடற்கரையிலும் Huraa Island கடற்கரையிலும் ‘Bioluminescent’ அலை தோன்றிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும். மேலும், அதில் ஒரு புகைப்படம் ‘Petr Horalek’ என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிந்தது.

https://www.facebook.com/photo.php?fbid=929556015442244&set=pb.100051635619362.-2207520000&type=3

மேலும், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது போல் சென்னை கடற்கரையில் நீல நிற கடலலை தோன்றியதா என ஆராய்ததில் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி சென்னை கிழக்கு கடற்கரையோரத்தில் நீல நிற ‘Bioluminescent’ அலை தோன்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளமையை அறிய முடிந்தது. அதில் சென்னை கடற்கரையில் Bioluminescent அலை தோன்றிய போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படங்களையும் காணக்கூடியதாக இருந்தது.

இது குறித்த செய்திகள்:

* https://indianexpress.com/article/trending/trending-in-india/chennai-beach-lights-up-with-bioluminescent-waves-at-night-video-goes-viral-9630807/lite/
* https://www.polimernews.com/dnews/220455?utm=thiral

ஆகவே, சென்னை கடற்கரையில், கடலலைகள் நீல நிறமாக ஒளிர்தது என்ற பதிவுகளுடன் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மாலைத்தீவில் நீல நிற Bioluminescent அலைகள் தோன்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்றும் அப் புகைப்படங்கள் சென்னை கடற்கரையின் புகைப்படங்கள் அல்ல என்பதையும் factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

உள்ளூராட்சி ஆணையாளருக்கு தனது விருப்பத்திற்கேற்ப வாக்கெடுப்பு முறையை தீர்மானிக்க அதிகாரம் உண்டா?

ஜூன் 19, 2025

ஈரான் வான்வழித் தாக்குதல்கள் எனப் பகிரப்படும் பழைய காணொளி

ஜூன் 16, 2025

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection