Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

கொழும்பு-புதுக்கடை துப்பாக்கி சூடு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முன்னாள் கமாண்டோ சிப்பாய் அல்ல

Misleading
Misleading

இந்த சந்தேக நபர் இராணுவ பயிற்சியில் சேர்ந்து, அதிலிருந்து தப்பித்து, பின்னர் சட்டப்பூர்வமாக இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு நபர் ஆவர்.

by Anonymous |

பிப்ரவரி 20, 2025

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முன்னாள் கமாண்டோ சிப்பாய் என்றும் முன்னாள் விசேடப்படை வீரர் என்றும் சில பிரதான ஊடகங்களிலும் சமூகவலைதள பக்கங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்ததை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

ஊடகங்களில் வெளியிடப்பட்ட இம்முரண்பாடான செய்திகளை அவதானித்த பின்னர் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

இது தொடர்பில்  இலங்கை இராணுவத்திடம் FactSeeker வினவிய போது, இந்த நபர் கமாண்டோ படைப்பிரிவில் ஒரு சிப்பாயாக பயிற்சியில் சேர்ந்தவர் என்றும் பின்னர் அப் பயிற்சியின் போது அவர் தப்பிச் சென்றார் என்றும் தெரிவித்தனர். இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் போது அவர் மீண்டும் இராணுவ படைப்பிரிவில் சேர்ந்து, பின்னர் சட்டப்பூர்வமாக அதிலிருந்து விலகினார் என்று மேலும் தெரிவித்தனர்.

இதன் மூலம்,  இந்த சந்தேக நபர் இராணுவ பயிற்சியில் சேர்ந்து, அதிலிருந்து தப்பித்து, பின்னர் சட்டப்பூர்வமாக இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு நபர் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

ஆகவே, சமூக ஊடகங்களிலும், பிரதான ஊடகங்களிலும் தெரிவிக்கப்பட்டது போல், இந்த சந்தேக நபர் முன்னாள் கமாண்டோ சிப்பாய் அல்ல என்பதையும், அவ்வாறு வெளியிடப்பட்ட செய்திகள் தவறானவை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#false

மௌபிமவின் பக்க வடிவமைப்பில் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தொடர்பில் போலிச்செய்தி

ஜனவரி 12, 2026

#false

ஒரே ஓவரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி உலகசாதனை என பகிரப்படும் தவறான காணொளி

ஜனவரி 7, 2026

#Misleading

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

#Misleading

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

Related Content

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection