Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

இலங்கை பத்திரிகை பேரவை பணிப்பாளர் சபை உறுப்பினராகவே செந்தில்வேலவர் நியமிக்கப்பட்டுள்ளார்

Misleading
Misleading

இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட செய்திகள் தவறானவையாகும்.

by Anonymous |

ஏப்ரல் 3, 2025

“இலங்கை பத்திரிகை ஸ்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினராக செந்தில்வேலவர் நியமனம்” என்ற தலைப்பில் செய்திகள் பிரதான ஊடகங்களிலும் அதேபோல் இணையதளங்களிலும் பிரசுரமாகியுள்ளதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

  • https://shorturl.at/lRlyS
  • https://shorturl.at/xyh6n
  • https://shorturl.at/6et5Z

தினகரன்,வீரகேசரி, தமிழ் மிரர் போன்ற பிரதான செய்தித்தாள்களிலும், அதேபோல் புதிய குரல் மற்றும் UTV ஆகிய செய்தித்தளங்களிலும் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளன. எனினும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தால் எந்தவொரு சபை உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால், FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

எனினும் இந்த செய்தி குறித்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஆங்கிலத்தில் sri lanka press council எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதற்கான தமிழாக்கமானது இலங்கை பத்திரிகை பேரவை என்றே அர்த்தப்படும். எனினும் இலங்கை பத்திரிகை பேரவை என்பதற்கு பதிலாக “இலங்கை பத்திரிகை ஸ்தாபனம்” என தவறாக குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது எந்தவித அரச தலையீடுகளும் இல்லாது பணியாற்றும் சுயாதீன நிறுவனமாகும்.

இலங்கை பத்திரிகை பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக தினகரன் மற்றும் தினகரன் – வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஊடகத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த மார்ச் 26 ஆம் திகதி வெகுசன ஊடக அமைச்சில் வழங்கியுள்ளார்.

ஆகவே, இலங்கை பத்திரிகை பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவே செந்தில்வேலவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட செய்திகள் தவறானவை என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

#Misleading

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

#AI generated

சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நடிகை சாய் பல்லவியின் AI புகைப்படங்கள்

செப்டம்பர் 26, 2025

#fasle

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் டீசல் விலை 120 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் கூற்று தவறானது

செப்டம்பர் 9, 2025

Related Content

நுகேகொடை பேரணியில் சாராயபோத்தல்கள் வழங்கப்பட்டதாக பகிரப்படுவது பழைய புகைப்படங்களாகும்

நவம்பர் 24, 2025

20,000 பொலிஸ் அதிகாரிகள் இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ளதாக சாமர சம்பத் எம்.பி கூறிய கூற்று தவறானது

நவம்பர் 24, 2025

இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த ஆறு மாதங்களில் 3.7 பில்.டொலர்கள் வருமானத்தை ஈட்டவில்லை

ஆகஸ்ட் 6, 2025

கம்சாட்கா தீவிற்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து பகிரப்படும் தவறான காணொளிகள்

ஜூலை 30, 2025

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection