Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

P/500 வகை பரசிட்டமோல் வில்லைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதில்லை

False
False

சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த செய்தி முற்றிலும் தவறானது என FactSeeker உறுதிப்படுத்துகிறது

by Anonymous |

அக்டோபர் 6, 2023

நாட்டின் சுகாதாரத்துறையில் இன்று நிலவும் சில நெருக்கடியான சூழ்நிலைகளால் மக்களை தவறாக வழிநடத்தும் பொய்ப் பிரச்சாரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.

இவ்வாறான நிலைமைகளால், சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படும் சில பிரச்சாரங்கள் காரணமாக மக்கள் மத்தியில் ஒருவித குழப்பகர நிலைமை இருப்பதையே வெளிப்படுத்துகின்றது.

இதற்கிடையில், பரசிட்டமோல் பி/500 உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் எனவே இந்த மருந்துகளை பாவிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கும் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவிவருவதை Fact seekerஇனால் அவதானிக்க முடிந்தது.

‟இது ஒரு புதிய, மிகவும் வெள்ளை மற்றும் பளபளப்பான பரசிட்டமோல் வகையாகும், மேலும் இதில் உலகில் பரவும் மிகவும் மோசமாக பரவும் வைரஸ்களில் ஒன்றான ‘மச்சுபோ’ வைரஸ் இருப்பதாக மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இது அதிக இறப்பு விகிதத்தை கொண்ட உலகின் மிக ஆபத்தான வைரஸ்களில் ஒன்றாக கருதப்படுகிறது” இவ்வாறு சமூக வலைதளங்களில் பகிரப்படும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் உண்மைத்தன்மையை கண்டறிய, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியை வைத்தியர் பிரியதர்ஷினி கலப்பத்தியை Factseeker தொடர்பு கொண்டு வினவியது,

இதற்கு பதிலளித்த வைத்தியர், p/500 வகையிலான பரசிட்டமோல் வில்லைகள் இலங்கையில் பதிவு செய்யப்பட மருந்துகளில் ஒன்றல்ல எனவும் இலங்கையில் இந்த வில்லைகளை பெற்றுக்கொள்ள முடியாது, எனவே இவ்வாறு பரப்பப்படும் செய்தி பொய்யானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த செய்தி முற்றிலும் தவறானது என Fact Seeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

#TRUE

இந்தியப் பயணிகளுக்கு இப்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாம்

பிப்ரவரி 17, 2026

#Misleading

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

Related Content

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

இந்தியப் பயணிகளுக்கு இப்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாம்

பிப்ரவரி 17, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection