Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #AI #fakenews

AI புகைப்படங்களின் ஊடாக போலிச்செய்திகள் பகிரப்படுகின்றன

False
False

செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் மூலமாக தத்ரூபமான புகைப்படங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் போலிச்செய்திகள் பகிரப்படுவதை தொடர்ச்சியாக factseeker அவதானித்து வருவதுடன், அது குறித்து தெளிவுபடுத்தியும் வருகின்றது.

by Anonymous |

ஜூலை 2, 2024

இந்நிலையில், வயது முதிர்ந்த பாட்டியொருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் பறித்த மிளகாயை வைத்து நீளமான புகையிரதமொன்றை வடிவமைத்துள்ளதாகவும், அதேபோல் யாழ்ப்பாணத்தை பூர்விகமான கொண்ட வெளிநாட்டு பிரஜை ஒருவர் வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்த விசேட பூ-கோவா என தெரிவிக்கும் புகைப்படம் ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

“இலங்கையை சேர்ந்த இந்த பெண் தனது வீட்டு தோட்டத்தில் இருந்து மிளகாய்களை பறித்து நீளமான புகையிரதத்தை வடிவமைத்ததாகவும் முடிந்த வரை இதை Share செய்து ஜனாதிபதி அவர்கள் கண்ணில் பட வைப்போம்” என சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படமும்,

அதேபோல் “யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சுவிஸ் நாட்டில் வசிக்கும் சுந்தரேஸ்வரன் என்பவர் சுவிசில் இருந்து கொண்டுவந்த விசேட பூகோவா” என இன்னொரு புகைப்படமும் சமூக வலைத்தள பாவனையாளர்கள் மத்தியில் அதிக ஈர்ப்பை பெற்றுள்ளது.

எனினும் இவ்விரு புகைப்படங்களும் AI தொழிநுட்பம் மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது தெளிவாக வெளிப்படுவதுடன், அதனை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

உலகின் மிகப்பெரிய பலா பழம் என பகிரப்படும் AI காணொளி

மார்ச் 21, 2025

அச்சுறுத்தலாக அமையும் AI : போலிச் செய்திகளின் எழுச்சி ‘தவறான தகவல் பரப்புரையை’ உருவாக்குகிறது

ஏப்ரல் 26, 2024

AI தொழிநுட்பம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்

ஏப்ரல் 2, 2024

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection