Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

ஹட்டனில் பனிப்பொழிவு என தவறான புகைப்படங்கள் பகிரப்படுகின்றன

Misleading
Misleading

இலங்கையின் ஹட்டன் நகரில் பனிப்பொழிவு என பகிரப்படும் புகைப்படங்கள் தவறானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

by Anonymous |

டிசம்பர் 22, 2023

இலங்கையின் ஹட்டன் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

முகநூல் பக்கங்களிலும், எக்ஸ் தளத்திலும், வட்சப்பிலும் குறித்த புகைப்படங்கள் பகிரப்பட்டு வருவதுடன், இவ்வாறு பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையில் ஹட்டனில் எடுக்கப்பட்டதா என பலர் சமூக தளங்களிலே கேள்வியும் எழுப்பியுள்ளனர். அதேபோல் இதன் உண்மைத்தன்மையை கண்டறிந்து தருமாறு ஊடகவியலாளர்கள் சிலர் factseeker இடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆகவே இது குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இது இலங்கையின் ஹட்டன் பகுதியில் ஏற்பட்ட பனிப்பொழிவு அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. இவ்வாறு பகிரப்படும் புகைப்படங்களை google reverse image search செய்து பார்த்ததில் இவை இந்தியாவில் பதிவான புகைப்படங்கள் என்பதை கண்டறிய முடிந்தது. குறிப்பாக இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சில பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என தெரிவிக்கப்படுகின்றன.

அதேபோல் சீனர் ஒருவர் ஹட்டன் பகுதியில் பனிப்பொழிவுக்கு நடுவில் குதுகலமாக இருக்கும் புகைப்படம் என பகிரப்படும் இந்த புகைப்படமும் இலங்கையில் எடுக்கப்பட்ட ஒன்றல்ல. இது 2020 ஆம் ஆண்டு கியோடோ நகரில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

அது குறித்த லிங்க் இங்கே : https://obubutea.com/tea-in-indonesia/

ஆகவே இலங்கையின் ஹட்டன் நகரில் பனிப்பொழிவு என பகிரப்படும் புகைப்படங்கள் தவறானவை என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

வரங்கனா கெகுலாவல லொத்தர் பரிசொன்றை வென்றார் என்ற செய்தி உண்மையே.

ஜூலை 8, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection