Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

மாணவர்களையும் பெற்றோரையும் அச்சுறுத்தும் இந்தப்பதிவு உண்மையானதா ?

False
False

இவ்வாறான அறிவிப்பொன்றை அரசாங்கம் விடுத்திருக்கவோ அல்லது இது குறித்த தீர்மானமொன்றை அமைச்சரவையில் எடுக்கப்படவோ இல்லை.

by Anonymous |

பிப்ரவரி 27, 2024

“இணையதளம் மூலமாக சிறுவர்கள் சீர்கெட்டு செல்வதால் 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் காதல் பாடல்கள் மற்றும் கல்வி சம்பந்தப்படாத நிகழ்ச்சிகள் செய்ய வைக்கும் பெற்றோர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனையும் ரூபாய் ஒரு இலட்சம் அபராதமும் வழங்கப்படுவதுடன் அவ் வீடியோ செய்த சிறுவர்களுக்கு இரண்டு வருட சீர்திருத்தப்பள்ளியும் வழங்கப்படும் ” என்ற பதிவொன்று சமூக வலைதளங்களில் அதிகளவானோரினால் பகிரப்பட்டு வருகின்றது.

அரச இலச்சினையுடன் அரசாங்கம் வெளியிட்டுள்ள ஊடக வெளியீடு எனக்கூறி இந்தப் பதிவை சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றமையை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.

இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இது போலியாக தயாரிக்கப்பட்ட அறிவிப்பு என்பதை கண்டறிய முடிந்தது.

இவ்வாறான அறிவிப்பொன்றை அரசாங்கம் விடுக்கவில்லை எனவும், அவ்வாறான எந்தவொரு தீர்மானமும் அமைச்சரவையில் கூட எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் பந்துல குணவர்தன factseekerக்கு உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடகச் செயலாளர் எச்.டி. குஷான் சமீரவிடம் factseeker வினவிய போது, ​​கல்வி அமைச்சினால் அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், இவ்வாறு பகிரப்படும் அறிக்கை போலியானது எனவும் தெரிவித்தார்.

ஆகவே அரசாங்கத்தின் அறிவிப்பு என பகிரப்படும் இந்த பதிவானது போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

அண்டர்டேக்கர் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

DIALOG இன் இலவச சலுகைகள் என பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 2, 2025

மிஸ்டர் பீன் உயிரிழந்ததாக பகிரப்படும் போலிச்செய்தி

மே 29, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection