Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

பிமல் ரத்னாயகவின் பெயரில் போலிப்பதிவு

False
False

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்திற்குப் பதிலளிக்கும் வகையில் இந்த பதிவு இடப்பட்டுள்ளதாக பகிரப்பட்டு வருகின்றது.

by Anonymous |

ஜனவரி 26, 2024

“இயற்கை தண்டிக்க ஆரம்பித்துவிட்டது” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தனது உத்தியோகபூர்வ சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டதாக பதிவொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்திற்குப் பதிலளிக்கும் வகையில் இந்த பதிவு இடப்பட்டுள்ளதாகக் கூறியே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில், இது உண்மையில் பிமல் ரத்நாயக்கவினால் வெளியிடப்பட்ட பதிவா என factseeker ஆராய்ந்து பார்த்தது.

“நான் புத்த மதத்தை ஏற்கவில்லை, ஆனால் நான் கர்மாவை ஏற்றுக்கொள்கிறேன். இயற்கை தண்டனை விதிக்கத் தொடங்கியுள்ளது.” என பகிரப்படும் பதிவு பிமல் ரத்நாயக்கவின் உத்தியோகபூர்வ முகநூல் மற்றும் எக்ஸ் கணக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவரது உத்தியோகபூர்வ சமூக வலைதளக் கணக்குகள் எதிலும் அத்தகைய பதிவுகள் பதிவிட்டிருக்கவில்லை.

இது குறித்து factseeker,பிமல் ரத்நாயக்கவிடம் வினவியபோதும், அவர் அப்படியொரு கருத்தை ஒருபோதும் பதிவிடவில்லை என்றும் இது பொய்யான பதிவு எனவும் தெரிவித்தார்.

அதன்படி, இந்தப் பதிவானது போலியானது என்பதை factseeker இனால் உறுதிப்படுத்த முடிந்தது.

Latest updates

#FAKE

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

#false

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

#false

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

#FAKE

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

Related Content

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த ஆறு மாதங்களில் 3.7 பில்.டொலர்கள் வருமானத்தை ஈட்டவில்லை

ஆகஸ்ட் 6, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection