Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளால் தவறவிடப்பட்ட பயணப்பைகள் விற்கப்படுகின்றனவா?

False
False

இது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினால் வெளியிடப்படவில்லை

by Anonymous |

ஜனவரி 2, 2025

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளால் தவறவிடப்பட்ட பயணப்பைகள் விற்கப்படுவதாக பதிவுகள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

•https://www.facebook.com/share/p/18Z2vVN7xM/
• https://www.facebook.com/share/p/1M7ofHekDQ/

அப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

இது தொடர்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகளிடம் FactSeeker வினவிய போது, இது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் விமான நிலையத்தினால் வெளியிடப்படவில்லை என தெரிவித்தனர்.

விமான நிலையத்தில் பயணிகளால் தவறவிடப்பட்ட பயணப்பைகள் விற்கப்படுவதாக பகிரப்படும் பதிவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தை Google Lens மூலம் ஆராய்ந்ததில், அப் புகைப்படம் கடந்த ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி சுற்றுலா தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.

மேலும், அப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பல்வேறு வகையாக பகிரப்பட்டு இருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

• https://johnnyjet.com/another-smart-reason-to-take-a-photo-of-your-checked-luggage/

இதன் மூலம் இத் தகவல் உண்மையல்ல என்பதை உறுதிப்படுத்த கூடியதாக இருந்தது.

மேலும், இது தொடர்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பயணபைகள் விற்கப்படுவதாக பகிரப்படும் பதிவுகள் போலியானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

• https://www.facebook.com/share/p/12DjJQDpHdv/

ஆகவே, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளால் தவறவிடப்பட்ட பயணப்பைகள் விற்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு செல்ல இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறதா?

ஜூன் 25, 2025

அமெரிக்காவின் B-2 விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியதாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

TEMU இலவசமாக மின்னணு சாதனங்களை வழங்குவதாக பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 20, 2025

திமிங்கலத்தின் உயிரைக் காப்பாற்றுவதாகக் கூறப்படும் AI காணொளி

ஜூன் 20, 2025

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection