Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளால் தவறவிடப்பட்ட பயணப்பைகள் விற்கப்படுகின்றனவா?

False
False

இது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினால் வெளியிடப்படவில்லை

by Anonymous |

ஜனவரி 2, 2025

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளால் தவறவிடப்பட்ட பயணப்பைகள் விற்கப்படுவதாக பதிவுகள் சில சமூக வலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

•https://www.facebook.com/share/p/18Z2vVN7xM/
• https://www.facebook.com/share/p/1M7ofHekDQ/

அப் பதிவுகள் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்படுவதால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

இது தொடர்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகளிடம் FactSeeker வினவிய போது, இது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் விமான நிலையத்தினால் வெளியிடப்படவில்லை என தெரிவித்தனர்.

விமான நிலையத்தில் பயணிகளால் தவறவிடப்பட்ட பயணப்பைகள் விற்கப்படுவதாக பகிரப்படும் பதிவுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தை Google Lens மூலம் ஆராய்ந்ததில், அப் புகைப்படம் கடந்த ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி சுற்றுலா தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.

மேலும், அப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பல்வேறு வகையாக பகிரப்பட்டு இருப்பதையும் காணக்கூடியதாக இருந்தது.

• https://johnnyjet.com/another-smart-reason-to-take-a-photo-of-your-checked-luggage/

இதன் மூலம் இத் தகவல் உண்மையல்ல என்பதை உறுதிப்படுத்த கூடியதாக இருந்தது.

மேலும், இது தொடர்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பயணபைகள் விற்கப்படுவதாக பகிரப்படும் பதிவுகள் போலியானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

• https://www.facebook.com/share/p/12DjJQDpHdv/

ஆகவே, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளால் தவறவிடப்பட்ட பயணப்பைகள் விற்கப்படுவதாக சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற பதிவுகள் போலியானவை என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

#TRUE

இந்தியப் பயணிகளுக்கு இப்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாம்

பிப்ரவரி 17, 2026

#Misleading

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

Related Content

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

ஊடகங்களை அச்சுறுத்தும் விதத்தில் சீன தூதரகம் அனுப்பியதாக பகிரப்படும் போலிக் கடிதம்

ஆகஸ்ட் 6, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection