Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

False
False

கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் தலைவர் தயா லங்காபுரவின் மகள் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி பொய்யானது

by Anonymous |

ஆகஸ்ட் 25, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் தலைவர் தயா லங்காபுரவின் மகள் என சமூக வலைதளங்களில் பதிவுகள் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

இது குறித்து factseeker ஆராய்ந்ததில், இவ்வாறு பகிரப்படும் செய்தி உண்மையல்லை என்பதை factseeker இனால் கண்டறிய முடிந்தது.

இது குறித்து இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் தலைவர் தயா லங்காபுரவிடம் வினவியபோது, தனது மகள் வங்கி அதிகாரியாக பணிபுரிவதாகவும், நிலுபுலி லங்காபுர தனது மகள் அல்ல என்றும் அவர் கூறினார்.

ஆகவே, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் தலைவர் தயா லங்காபுரவின் மகள் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி பொய்யானது என factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

#Misleading

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

#fakenews

வானிலைத் திணைக்களத்தின் இணையதளத்தில் தெரண செய்தியின் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறும் போலிச்செய்தி

டிசம்பர் 11, 2025

#explainer

வானிலை திணைக்களத்தின் அறிவிப்புகளும் அரசியல் விமர்சனங்களும்

டிசம்பர் 10, 2025

Related Content

விக்டோரியா, மொரகஹகந்த மற்றும் கொத்மலை நீர்த்தேக்கங்களில் அணைக்கட்டு உடையும் அபாயம் இருப்பதாக பகிரப்படும் போலிச்செய்திகள்

டிசம்பர் 1, 2025

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

ஜக்கி சான் இறந்துவிட்டார் என பகிரப்படும் போலிச்செய்தி

ஆகஸ்ட் 5, 2025

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection