தொடர் மழை காரணமாக ராவணன் நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்திருப்பதாக பகிரப்படும் புகைப்படங்கள் தவறானவை!

தொடர் மழை காரணமாக ராவணன் நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்திருப்பதாக பகிரப்படும் புகைப்படங்கள் தவறானவை!
by Anonymous |
செப்டம்பர் 11, 2023

“ராவணன் நீர்வீழ்ச்சி திடீரென கடுமையாக பெருக்கெடுத்தது” என்ற தலைப்பில் தொடர்ச்சியான புகைப்படங்கள் கோசிப் லங்கா நியூஸ் இணையதளத்தில் 1 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது.
குறிப்பிட்ட தலைப்புடனான செய்திகள்
“பெய்த மழையால், இதுவரை அமைதியாக இருந்த நீர்வீழ்ச்சிகள் மீண்டும் செயல்படுகின்றன. இந்த புகைப்படங்கள் ராவணன் நீர்வீழ்ச்சியின் விளைவைக் காட்டுகின்றன.”