Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #factchecked

டில்வின் சில்வாவின் புகைப்படமென பகிரப்படும் தவறான புகைப்படம்

Misleading
Misleading

இப் புகைப்படம் 1983 கருப்பு ஜூலையுடன் தொடர்புடையதாகும்.

by Anonymous |

மார்ச் 20, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் கடந்த 15ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது ஒரு புகைப்படத்தை காண்பித்து, அது மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) உறுப்பினர் ஒரு நபரை நிர்வாணமாக்கி தாக்கும் புகைப்படம் என தெரிவித்திருந்தார்.

பின்னர் அப் புகைப்படத்தில் இருப்பது மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் டில்வின் சில்வா என சமூக வலைதளங்களில் சில பதிவுகள் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

இது பல்வேறு சந்தர்ப்பங்களில் சமூக ஊடகங்களில் வெளிவந்ததால் FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

அப் புகைப்படத்தை Google Reverse Image மூலம் ஆராய்ந்ததில், இது 1983 ஆம் இடம்பெற்ற கருப்பு ஜூலை கலவரத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிந்தது.

மேலும், இலங்கையின் உண்மை சரிப்பரப்பு தளமான Fact Crescendo, இப் புகைப்படம் குறித்து கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. அக் கட்டுரையில் இப்புகைப்படம் முதன்முதலில் 1997 இல் ராவய பத்திரிகையில் வெளியிடப்பட்டது என்றும் அதில் இருப்பது மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) உறுப்பினர்கள் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே,பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்திய புகைப்படம் 1983 கருப்பு ஜூலையுடன் தொடர்புடையது என்பதையும், அப் புகைப்படத்தில் இருப்பது மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் டில்வின் சில்வா அல்ல என்பதையும் FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

Related Content

அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் பதவியில் இருந்து தம்மிக்க தசநாயக்கவே இராஜினாமா செய்தார்

மே 14, 2025

அதிகாரத்தை கைப்பற்றாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனாதிபதி நிதி வழங்காமல் இருக்க முடியுமா?

மே 6, 2025

தண்ணீரில் ஓடக்கூடிய கார் ஒன்றை பாடசாலை மாணவர் ஒருவர் உருவாக்கியதாக பகிரப்படும் போலிச்செய்தி

ஏப்ரல் 2, 2025

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வீரகெட்டிய கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் நடாத்தப்பட்டதா?

மார்ச் 24, 2025

புகையிரதத்தில் ‘ மசாஜ் சேவை’ குறித்து எழுந்த சர்ச்சையின் பின்னணி

மார்ச் 5, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection