Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

சஜித்திற்கு தமிழர்கள் வாக்களிக்குமாறு அரியநேந்திரன் அறிவித்துள்ளதாக போலிக் கடிதம்

False
False

நாளை வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் மக்களை குழப்பும் விதத்தில் இவ்வாறான போலிக் கடிதம் பகிரப்படுகின்றது.

by Anonymous |

செப்டம்பர் 20, 2024

நாளை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தொலைபேசி சின்னத்திற்கு முதல் வாக்கையும், இரண்டாம் வாக்கை தமிழ்த் தேசியத்திற்காக சங்கு சின்னத்திற்கும் அளிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்வதாக தமிழ் பொது வேட்பாளர் திரு பாக்கியச்செல்வம் அரியநேந்திரன் அறிவித்துள்ளதாக கடிதமொன்று சமூக வலைதளங்கள் மற்றும் வட்சப் குழுக்களில் பகிரப்படுகின்றது.

இது குறித்து பொது வேட்பாளர் திரு பாக்கியச்செல்வம் அரியநேந்திரனிடம் factseeker நேரடியாக வினவியபோது, சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் எந்தவொரு தீர்மானமும் தமது தரப்பினால் எடுக்கப்படவில்லை எனவும், இது தமிழ் மக்களை குழப்பி வாக்குகளை சிதறடிக்கச்செய்ய முன்னெடுக்கப்படும் சதி எனவும் அவர் தெரிவித்தார்.

ஆகவே, இது மக்களை குழப்பமடைய செய்யும் விதத்தில் போலியாக தயாரிக்கப்பட்ட கடிதம் என்பதனை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#FAKE

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

#false

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

#false

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

#FAKE

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

Related Content

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

ஊடகங்களை அச்சுறுத்தும் விதத்தில் சீன தூதரகம் அனுப்பியதாக பகிரப்படும் போலிக் கடிதம்

ஆகஸ்ட் 6, 2025

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு செல்ல இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறதா?

ஜூன் 25, 2025

அமெரிக்காவின் B-2 விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியதாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection