Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

கோவிலில் தேங்காய் உடைக்கும் காணொளி இலங்கையில் இடம்பெற்ற ஒன்றல்ல

Misleading
Misleading

இது இலங்கையிலுள்ள கோவில் ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் என பலராலும் தெரிவிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

by Anonymous |

ஜனவரி 16, 2024

கோவிலுக்கு அருகில் தேங்காய் குவியல்களுடன் ஒருவர் தரையில் அமர்ந்து தேங்காய்களை அடித்து உடைக்கும் காணொளியொன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

இது இலங்கையிலுள்ள கோவில் ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் என பலராலும் தெரிவிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இவ்வாறு பகிரப்படும் காணொளியின் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இடம்பெற்ற நிகழ்வு என்பதை கண்டறிய முடிந்தது.

அதன்படி, அது இந்தியாவின் நம்பிக்கைக் கடவுளான வேட்டக்கொருமகனுக்கு செய்யப்படும் சம்ரதாயம் என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.

பந்திராயரம் தேங்காய்யேறு (தொடர்ந்து 12000 தேங்காய் உடைத்தல்) என்பது வேட்டக்கொருமகன் வழிபாட்டில் நடத்தப்படும் ஒரு சிறப்பு விழாவாகும்.
இந்தச் சடங்கில் சுமார் 12000 தேங்காய்கள் “செண்ட மேளம்” (-கடவுள் மற்றும் தெய்வங்களை அழைக்கும் ஒரு பாரம்பரிய கருவி) அடித்து தேங்காய்கள் ஒவ்வொன்றாக உடைக்கப்படுகின்றன.

அதன்படி, இது இலங்கையில் நடந்த நிகழ்வு அல்ல என்பதை factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

#TRUE

இந்தியப் பயணிகளுக்கு இப்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாம்

பிப்ரவரி 17, 2026

#Misleading

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

Related Content

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

இந்தியப் பயணிகளுக்கு இப்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாம்

பிப்ரவரி 17, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேயிலை கொழுந்து பறிக்கும் கூடையைச் சுமந்து செல்வது போன்ற புகைப்படம் போலியானது

பிப்ரவரி 12, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection