Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #Misleading

கோலி-அனுஷ்கா இருவரும் நக்கிள்ஸில் எடுத்துக்கொண்ட புகைப்படமா இது?

Misleading
Misleading

இந்தப் புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா தனது உத்தியோகபூர்வ Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

by Anonymous |

ஆகஸ்ட் 6, 2024

இலங்கை கிரிக்கெட் அணியுடன் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வந்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது மனைவியுடன் இலங்கையின் நக்கிள்ஸில் உள்ள ‘தூவிலி’ நீர்வீழ்ச்சியை பார்வையிட்டதாக புகைப்படமொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

எனினும், இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தபோது, இது இலங்கையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதை factseeker இனால் உறுதிப்படுத்த முடிந்தது.

‘Google reverse image search’ மூலம் ஆராய்ந்தபோது, இந்தப்புகைப்படம் இலங்கையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என தெரியவந்தது.

அதேபோல் இந்த புகைப்படம் 2019 இல் பூட்டானில் விடுமுறையின் போது விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோர் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படமாகும். இந்தப் புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா தனது உத்தியோகபூர்வ Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

link : https://www.instagram.com/p/B4c2AK4J0lV/?igsh=cjVqdGkydTg1MWI0

Latest updates

#FAKE

அமெரிக்க தூதரகம் தொடர்பான ‘பொக்ஸ் நியூஸ்’ இன் லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி

மார்ச் 24, 2026

#Misleading

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

#FAKE

ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்கப்பட்டமை குறித்து இந்திய ராணுவத் தளபதி கூறியதாக பரவும் போலி வீடியோ

மார்ச் 11, 2026

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

Related Content

ஜனாதிபதியின் ஊடக சந்திப்பின் போது தேசியக் கொடியின் நிறம் மாற்றப்பட்டுள்ளதா?

மார்ச் 20, 2026

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

சிவனொளிபாதமலையில் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றமை உண்மையே

டிசம்பர் 2, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection