Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #FAKE

கடலுக்கு அடியில் துவாரகா நகரம் காணப்படுவதாக பகிரப்படும் AI காணொளி

False
False

Deepware இணையதளத்தின் மூலம் ஆராய்ந்ததில், இது 'AI காணொளி' என்பது தெரியவந்தது.

by Anonymous |

ஏப்ரல் 28, 2025

ஸ்ரீ கிருஷ்ணரின் ஆட்சிக்கால துவாரகா நகரம் கடலுக்கு அடியில் காணப்படுவதை போல காணப்படும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

“ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை நகரத்தை நாம் அனைவரும் இன்று பார்ப்போம். காலங்கள் கடந்தாலும் அதன் அழகு மாறாமல் உள்ளது” என்ற பதிவுடன் இந்தக் காணொளி பகிரப்பட்டு வருகிறது.. இக் காணொளி சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்படுகின்ற காரணத்தால், FactSeeker இது குறித்து ஆராய்ந்தது.

இக் காணொளியை உன்னித்து அவதானித்த போது காணொளியின் கீழ் பகுதியில் “@mbaiarts” என்ற watermark பயன்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிந்தது. அந்த பெயரை வைத்து சமுகவலைத்தளங்களில் ஆராய்ந்ததில், “mbaiaret” என்ற Instagram பக்கத்தில் கடந்த 2025 ஏப்ரல் 9ஆம் திகதி இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்த முடிந்தது.

மேலும், அந்த Instagram பதிவில் இந்தக் காணொளி செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை உறுதி செய்யும் வகையில் Deepware இணையதளத்தில் இக் காணொளியை ஆராய்ந்ததில், இக் காணொளி AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

ஆகவே, ஸ்ரீ கிருஷ்ணரின் ஆட்சிக்கால துவாரகா நகரம் கடலுக்கு அடியில் காணப்படுவதை போல சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற காணொளி செயற்கை நுண்ணறிவை  பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை FacrSeeker உறுதிப்படுதுகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு செல்ல இலவச நுழைவுச்சீட்டுகள் வழங்கப்படுகிறதா?

ஜூன் 25, 2025

அமெரிக்காவின் B-2 விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியதாக பகிரப்படும் போலிச்செய்தி

ஜூன் 23, 2025

TEMU இலவசமாக மின்னணு சாதனங்களை வழங்குவதாக பகிரப்படும் போலிச் செய்தி

ஜூன் 20, 2025

திமிங்கலத்தின் உயிரைக் காப்பாற்றுவதாகக் கூறப்படும் AI காணொளி

ஜூன் 20, 2025

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection