Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • அரசியல்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இழப்பீடு 8 லட்சத்து எழுபத்தி எட்டாயிரம் டொலர்களாகும்

Factual
Factual

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் ஏற்பட்ட அனர்த்தத்திற்கு தற்போது 8 இலட்சத்து ஐயாயிரம் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்குவதற்கு

by Anonymous |

செப்டம்பர் 11, 2023

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் ஏற்பட்ட அனர்த்தத்திற்கு தற்போது 8 இலட்சத்து ஐயாயிரம் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ கடந்த 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத்தில் அமைச்சர் கூறிய இந்த விடயங்கள் பிரதான ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளது.

ஆனால் இந்த தொகையில் முரண்பாடுகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் factseeker வினவியபோது, ​​இந்த நட்டஈடு எட்டு இலட்சத்து ஐயாயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்ல, எட்டு இலட்சத்து எழுபத்தி எட்டாயிரம் டொலர்கள் என அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் திடீர் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்த புள்ளிவிபரங்கள் முரண்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சகமும் அமைச்சரின் தவறான தகவலை சரி செய்து அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தது.

Latest updates

#FAKE

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மூன்றாம் சார்லஸ் மன்னரைச் சந்தித்ததாகப் பரவும் போலி புகைப்படம்

பிப்ரவரி 28, 2026

#TRUE

இந்தியப் பயணிகளுக்கு இப்போது விசா மற்றும் ETA இன்றி இலங்கைக்கு வரலாம்

பிப்ரவரி 17, 2026

#Misleading

உயிரிழந்த அயூப்ராஜ் அருள் பயாஸின் வயது 17 : பொலிசாரின் அறிக்கையிலேயே தவறு ஏற்பட்டுள்ளது

பிப்ரவரி 16, 2026

#false

இந்தோனேசிய வெள்ளம் எனப் பகிரப்படும் AI காணொளி

பிப்ரவரி 13, 2026

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2026 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection