Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #AI #fakenews

உலகின் மிகப்பெரிய பலா பழம் என பகிரப்படும் AI காணொளி

False
False

Deepware இணையதளத்தின் மூலம் ஆராய்ந்ததில், இது 'AI காணொளி' என்பது தெரியவந்தது.

by Anonymous |

மார்ச் 21, 2025

“இலங்கை கேகாலை மாவட்டத்தில் பழுத்த உலகின் மிகப் பெரிய பலாப்பழம்” என்ற பதிவுடன் காணொளி ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை FactSeeker இனால் அவதானிக்க முடிந்தது.

இக் காணொளியை Google Lens மூலம் ஆராய்ந்ததில், இது சமூகவலைதளங்களில் பலரால் அதிகம் பகிரப்பட்டு வருவதை அறியமுடிந்தது. எனவே இக் காணொளி குறித்து FactSeeker ஆராய்ந்தது.

சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட அக் காணொளியை உன்னித்து அவதானித்ததில் சில தெளிவற்ற அசம்சங்களை அவதானிக்க முடிந்தது. உதாரணமாக இக் காணொளியில் உள்ள சூழலியல் அசம்சங்கள் மற்றும் காணொளியில் உள்ள நபர்களின் முகங்கள், அசைவுகள் தெளிவற்றதாக இருப்பதை அவதானிக்க முடிந்தது. இதனால் இக் காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்டுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதை யூகிக்க முடிந்தது.

மேலும், இக்காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டவையா என Deepware இணையதளத்தின் மூலம் ஆராய்ந்ததில், இது ‘AI காணொளி‘ என்பது தெரியவந்தது.

ஆகவே, “இலங்கை கேகாலை மாவட்டத்தில் பழுத்த உலகின் மிகப் பெரிய பலாப்பழம்” என்ற பதிவுடன் சமூகவலைதளங்களில் பகிரப்படுகின்ற காணொளி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதை FactSeeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

AI புகைப்படங்களின் ஊடாக போலிச்செய்திகள் பகிரப்படுகின்றன

ஜூலை 2, 2024

அச்சுறுத்தலாக அமையும் AI : போலிச் செய்திகளின் எழுச்சி ‘தவறான தகவல் பரப்புரையை’ உருவாக்குகிறது

ஏப்ரல் 26, 2024

AI தொழிநுட்பம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்

ஏப்ரல் 2, 2024

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection