Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • சமூக

இந்த பிள்ளையார்ப்பண்டிகை பிரான்சில் நடைபெற்றதாகும்

Factual
Factual

இந்துக்களின் சமய வலிபாடொன்றில் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்து வழிபடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில், இது இலங்கைத் தமிழர்கள் முன்னெடுக்கும் செயற்பாடு எனவும் அதேபோல் இந்தியாவில் இது இடம்பெறுவதாகவும் பதிவிடப்பட்டு பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

by Anonymous |

செப்டம்பர் 12, 2023

இந்துக்களின் சமய வலிபாடொன்றில் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்து வழிபடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற நிலையில், இது இலங்கைத் தமிழர்கள் முன்னெடுக்கும் செயற்பாடு எனவும் அதேபோல் இந்தியாவில் இது இடம்பெறுவதாகவும் பதிவிடப்பட்டு பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

இதன் உண்மைத்தன்மை குறித்து factseeker ஆராய்ந்து பார்த்ததில், இந்த நிகழ்வு பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் இடம்பெறும் பிள்ளையாருக்கான பண்டிகை என்பதையும், இது பல்வேறு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து ஒன்றிணைக்கும் விதமாக நடத்தப்படுகின்றது என்பதையும் கண்டறிய முடிந்தது. சகல நாடுகளிலும் உள்ள இந்துக்கள் இந்த திருவிழாவை கொண்டாடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பகிரப்படும் காணொளியானது, கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் நடைபெற்றுள்ளதுடன், பல்வேறு நாடுகளின் பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest updates

#Misleading

அகமதாபாத் விமான விபத்து என தவறாக பகிரப்படும் பழைய காணொளிகள்

ஜூன் 13, 2025

#Misleading

கொத்மலை -பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட மண்சரிவு என பகிரப்படும் தவறான புகைப்படம்

ஜூன் 11, 2025

#FAKE

சந்திரிக்கா நடனமாடுவதாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

#FAKE

இலங்கை குறித்து இப்ராஹிம் ட்ரொரே கருத்து தெரிவித்தாக பகிரப்படும் AI காணொளி

ஜூன் 9, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection