Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

இது யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வல்ல

Misleading
Misleading

யாழ்.பல்கலைக்கழகத்தில் தைப்பொங்கல் விழா இவ்வருடம் கொண்டாடப்பட்டதாக கூறும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

by Anonymous |

ஜனவரி 29, 2024

இந்தக் காணொளியில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தமிழ்ப் பாடலைப் பாடும் காட்சியெனக் கூறியே இந்த காணொளி பகிரப்படுகின்றது. இது உண்மையாகவே யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வுதானா என்பதை கண்டறியுமாறு factseekerரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனவே அதைப் பற்றி factseeker ஆராய்ந்து பார்த்ததில்,

இந்த காணொளியின் பின்னணியை உன்னிப்பாக கவனிக்கும்போது, இது யாழ் பல்கலைக்கழக கட்டிடங்களை ஒத்திருக்கவில்லை என்பதுடன், அதில் உள்ள சின்னத்தை கவனிக்கும் போது, ​​மாலபேயில் உள்ள SLIIT ஸ்தாபனத்தின் சின்னத்தை ஒத்ததாக வெளிப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் போது இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதா என யாழ்.பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களிடம் Factseeker வினவியபோது, ​​அவ்வாறானதொன்று நடக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து மாலபே SLIIT நிறுவனத்திடம் கேட்டபோது, ​​தைப்பொங்கல் பண்டிகையின் போது தங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் தேசிய உடை அணிந்து வந்து தமிழ் பாடல்களை பாடியதாகவும், அதில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

SLIIT நிறுவனத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை பார்வையிட்டபோது, அதில் குறித்த நிகழ்வு தொடர்பான முழுமையான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளனர். அதன் லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/media/set/?vanity=sliit.fcmu&set=a.748337687340147

ஆகவே, இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் காணொளி அல்ல என்றும் மாலபே SLIIT பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு என்பதையும் factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

வரங்கனா கெகுலாவல லொத்தர் பரிசொன்றை வென்றார் என்ற செய்தி உண்மையே.

ஜூலை 8, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection