Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #factchecked

அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் பதவியில் இருந்து தம்மிக்க தசநாயக்கவே இராஜினாமா செய்தார்

Misleading
Misleading

அரசியலமைப்பு பேரவையின் செயலாளராக கடமையாற்றிய முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்பதே உண்மையான செய்தியாகும்.

by Anonymous |

மே 14, 2025

“அரசியலமைப்புப் பேரவையின் செயலாளராகப் பணியாற்றிய தம்ம திசாநாயக்க, அப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்” என்ற செய்தியொன்றை, தம்ம திசாநாயக்கவின் புகைப்படத்துடன்,கடந்த 10 ஆம் திகதி ‘திவயின’ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் அரசியலமைப்பு பேரவையின் செயலாளராக கடமையாற்றிய முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்று பல பிரதான ஊடகங்கள் 2025-05-10 அன்று செய்திகளை வெளியிட்டிருந்தன. அந்தச் செய்தி இங்கே,

  • https://www.itnnews.lk/2025/05/10/687027/
  • https://www.lankadeepa.lk/latest_news/1/1-671777

இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மஞ்சுள கஜநாயக்க தனது facebook பக்கத்தில் இட்டுள்ள ஒரு பதிவில் இந்தச் செய்தியைக் கேள்வி எழுப்பியதையும் factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

மஞ்சுள கஜநாயக்க தனது பதிவோடு செய்தியின் screenshot ஒன்றையும் பதிவிட்டிருந்தார்,

ஆகவே இது குறித்து ஆராய்ந்த factseeker, ​​திவயின இணையதளத்தில் இதுபோன்ற ஒரு செய்தி வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது, எனினும் அது இப்போது வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

எனினும், திவயின இணையதளம் 12.05.2025 அன்று திருத்தத்துடன் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில் 10-05-2025 அன்று வெளியிடப்பட்ட செய்தியில், அரசியலமைப்பு சபையின் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவின் பெயருக்குப் பதிலாக தம்ம திசாநாயக்க என்ற பெயர் எழுதப்பட்டிருப்பதையும், அது திருத்தப்பட்டுள்ளது என்பதையும் குறித்த இணையதளம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆகவே, அரசியலமைப்பு பேரவையின் செயலாளராக கடமையாற்றிய முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்பதே உண்மையான செய்தி என்பதையும் திவயின செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தி தவறானது என்பதையும் factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#Misleading

நெல் வயலில் மரத்தின் கீழ் கைவிடப்பட்ட குழந்தையின் புகைப்படம் என பகிரப்படும் காணொளி போலியானது

ஜூலை 23, 2025

#false

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

#explainer

வாயில் கண்களைக் கொண்ட தவளை பற்றிய உண்மை

ஜூலை 21, 2025

#factual

அரசாங்கத்தின் “பிணை இல்லாத கடன்கள்” வழங்கப்படுவதாகக் கூறப்படும் கதையில் உண்மை என்ன?

ஜூலை 15, 2025

Related Content

அதிகாரத்தை கைப்பற்றாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனாதிபதி நிதி வழங்காமல் இருக்க முடியுமா?

மே 6, 2025

தண்ணீரில் ஓடக்கூடிய கார் ஒன்றை பாடசாலை மாணவர் ஒருவர் உருவாக்கியதாக பகிரப்படும் போலிச்செய்தி

ஏப்ரல் 2, 2025

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வீரகெட்டிய கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தல் நடாத்தப்பட்டதா?

மார்ச் 24, 2025

டில்வின் சில்வாவின் புகைப்படமென பகிரப்படும் தவறான புகைப்படம்

மார்ச் 20, 2025

புகையிரதத்தில் ‘ மசாஜ் சேவை’ குறித்து எழுந்த சர்ச்சையின் பின்னணி

மார்ச் 5, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection