Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறையென போலிச்செய்தி பகிரப்படுகின்றது

False
False

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (22 ஆம் திகதி) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானதென  factseeker உறுதிப்படுத்துகின்றது.

by Anonymous |

மே 21, 2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (22 ஆம் திகதி) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

இது குறித்து ஆராய்ந்து பார்க்கும் வகையில் factseeker கல்வி அமைச்சிடம் வினவிய போது, ​​கல்வி அமைச்சு அவ்வாறு எந்தவொரு அறிவிப்பையும் விடுக்கவில்லை எனவும், சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி பொய்யானது எனவும், பாடசாலைகளின் விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

அதில், “நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (22 ஆம் திகதி) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், தற்போதுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் முடிவெடுக்கும் அதிகாரம் மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கே உள்ளது என்பதையும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (22 ஆம் திகதி) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானதென  factseeker உறுதிப்படுத்துகின்றது.

Latest updates

#FAKE

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

#false

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

#false

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

#FAKE

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

Related Content

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

ஜக்கி சான் இறந்துவிட்டார் என பகிரப்படும் போலிச்செய்தி

ஆகஸ்ட் 5, 2025

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

ஷாருக்கான் முன் பயிற்சிக்காக கொழும்புக்கு வந்ததாக பகிரப்படும் புகைப்படம் AI ஆகும்.

ஜூலை 7, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection