Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு

நித்யாமேனன் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டாரென கூறும் செய்தி உண்மைக்கு புறம்பானது

False
False

Buzzbasket, ursbuzzbasket, letscinema மற்றும் இதர ஊடகங்கள் இவ்வாறு பொய்யான செய்திகளை பகிராது மனிதத் தன்மைகளுடன் இருக்க வேண்டும். போலி செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்

by Anonymous |

செப்டம்பர் 28, 2023

இந்திய நடிகை நித்யாமேனன் தமிழ் திரையுலகில் உள்ள நடிகர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறி செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த செய்தி தற்போது இலங்கையின் முன்னணி செய்தி நிறுவனங்களினாலும் பிரசுரிக்கப்பட்டு வருவதை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.

உண்மை என்ன ?

இது குறித்து நடிகை நித்யாமேனன் தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில், அவர் குறித்து இவ்வாறு பரவும் செய்தி போலியான செய்தி எனவும், “ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் அனைவரும் இத்தகைய செய்திகளுடன் இருக்கிறோம். எப்போதும் நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தீங்கு விளைவிக்கிறோம் என்பது எனக்கு ஆச்சரியமாகவே உள்ளது. இதற்கு பொறுப்பேற்று நான் பதில் கூறினால் மட்டுமே இதுபோன்ற மோசமான நடத்தைகள் நிறுத்தப்படும் என்பதால் இந்த சந்தர்ப்பத்தில் இதனை நான் சுட்டிக்காட்டுகிறேன். Buzzbasket, ursbuzzbasket, letscinema மற்றும் இதர ஊடகங்கள் இவ்வாறு பொய்யான செய்திகளை பகிராது மனிதத் தன்மைகளுடன் இருக்க வேண்டும். போலி செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முடிவு

ஆகவே தமிழ் நடிகர் ஒருவரால் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக நடிகை நித்யாமேனன் தனது பேட்டியில் கூறியதாக சமூக ஊடகங்களிலும், இலங்கை மற்றும் இந்திய பிரதான ஊடகங்களிலும் பகிரப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்பதை உறுதிப்படுத்த முடிகின்றது.

Latest updates

#AI #fakenews

ஊடகங்களையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தும் ‘ எல்ல – வெல்லவாய’ விபத்து தொடர்பான AI புகைப்படம்

செப்டம்பர் 8, 2025

#FAKE

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

#false

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

#false

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

Related Content

ஊடகங்களையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தும் ‘ எல்ல – வெல்லவாய’ விபத்து தொடர்பான AI புகைப்படம்

செப்டம்பர் 8, 2025

நடிகர் விஜய்யின் படங்களை இலங்கையில் வெளியிட ஜனாதிபதி அநுர தடை விதிக்கவில்லை

ஆகஸ்ட் 28, 2025

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

ஜெசிக்கா ராட்கிளிப் என்ற கடல் பயிற்சியாளரை ஒர்கா (Orca) திமிங்கலம் கொன்றதாக பகிரப்படும் AI காணொளி

ஆகஸ்ட் 14, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection