Factseeker Tamil
  • English
  • සිංහල
  • தமிழ்
  • உண்மை சரிபார்க்கப்பட்டது
    • அனைத்து
    • அரசியல்
    • ஆரோக்கியம்
    • சமூகம்
    • சுற்றுச்சூழல்
    • பொருளாதாரம்
  • உண்மைச் சரிபார்ப்பை ஆராயுங்கள்
  • எங்களை பற்றி
  • முறை
  • வெளியீடுகள்
  • தொடர்பு
  • #false

வேலையில்லாத இளைஞர்களுக்கு 50,000 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறதா?

False
False

இவ்வாறான போலி இணைப்புகள் மூலம் பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு கூறுகின்றது

by Anonymous |

அக்டோபர் 23, 2024

“இலங்கை இளைஞர் வலுவூட்டல் நிதி திட்டம் 2024” இன் கீழ் நிதி வழங்கப்படுவதாக பதிவொன்று சமூகவலைதளங்களில் பகிரப்படுவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.

இது Whatsapp போன்ற சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் factseeker இது குறித்து ஆராய்ந்தது.அப் பதிவில்,

“இலங்கை இளைஞர் வலுவூட்டல் நிதி திட்டம் 2024”

“இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குடிமக்களுக்கு வேலையில்லாத குடிமக்களுக்கு ஊதியம் வழங்கவும் இழப்பீடு வழங்கவும் 50,000 ரூபாய் மானிய நிதிக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டணங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. பயனாளிகள் மத்தியில் இருக்க இப்போதே விண்ணப்பிக்கவும்.விண்ணப்பதாரர்கள் இலங்கையின் குடிமக்களாக இருக்க வேண்டும் மற்றும் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.உங்கள் விண்ணப்பத்தை இப்போது சமர்ப்பிக்க கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினரிடம் factseeker வினவிய போது, அவ்வாறான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் இவ்வாறு பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை என்றும் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பில் இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவிடம் Factseeker வினவிய போது, இவ்வாறான போலி இணைப்புகள் மூலம் பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாகவும், அவ்வாறான இணைப்புகளை திறந்து பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் தெரிவித்தனர்.

ஆகவே, “இலங்கை இளைஞர் வலுவூட்டல் நிதி திட்டம் 2024” இன் கீழ் நிதி வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்ற பதிவு போலியானது என்பதை factseeker உறுதிப்படுத்துகிறது.

Latest updates

#Misleading

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் மனவேதனை என பகிரப்படும் காணொளி ஒரு பாடசாலை நாடகமாகும்

டிசம்பர் 18, 2025

#Misleading

நிபந்தனையின் பெயரிலேயே  அஜித் நிவார்ட் கப்ரால் விடுதலை செய்யப்பட்டார்.

டிசம்பர் 12, 2025

#fakenews

வானிலைத் திணைக்களத்தின் இணையதளத்தில் தெரண செய்தியின் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறும் போலிச்செய்தி

டிசம்பர் 11, 2025

#explainer

வானிலை திணைக்களத்தின் அறிவிப்புகளும் அரசியல் விமர்சனங்களும்

டிசம்பர் 10, 2025

Related Content

விக்டோரியா, மொரகஹகந்த மற்றும் கொத்மலை நீர்த்தேக்கங்களில் அணைக்கட்டு உடையும் அபாயம் இருப்பதாக பகிரப்படும் போலிச்செய்திகள்

டிசம்பர் 1, 2025

ஜனாதிபதி அநுரவின் ஜெர்மனி விஜயம் தனிப்பட்ட விஜயமா ?

ஆகஸ்ட் 27, 2025

நீதிபதி நிலுபுலி லங்காபுர, தயா லங்காபுரவின் மகள் அல்ல.

ஆகஸ்ட் 25, 2025

ஜக்கி சான் இறந்துவிட்டார் என பகிரப்படும் போலிச்செய்தி

ஆகஸ்ட் 5, 2025

திசைகாட்டி அரசாங்கமா சினோபெக்குடன் முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டது ?

ஜூலை 22, 2025

நம்பகமானது.

சரிபார்க்கப்பட்ட செய்தி.

உங்களுக்கு வழங்கப்பட்டது.

நாங்கள் ஸ்ரீலங்கா பத்திரிகை நிறுவனத்துடன் (SLPI) இணைந்த சுயாதீன உண்மைச் சரிபார்ப்புக் குழு.

FactSeeker இன் குறிக்கோள் மற்றும் நீண்ட கால இலக்கு, தவறான/தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியில் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை பொதுமக்களுக்கு வழங்குவதாகும். SLPI உடனான பிரிவு, இலங்கையில் ஊடக கல்வியறிவை மேம்படுத்துவதற்கு பங்களிக்க உறுதிபூண்டுள்ளது.

Quick Links

வீடு

உண்மை சரிபார்க்கப்பட்டது

முறை

எங்களை பற்றி

Explore fact checking

வெளியீடுகள்

எங்களை தொடர்பு கொள்ள

View Contact

Topics

உண்மை சரிபார்க்கப்பட்டது

அரசியல்

ஆரோக்கியம்

சமூகம்

சுற்றுச்சூழல்

பொருளாதாரம்

Follow Us

Copyright 2025 © FactSeeker-Sri Lanka Press Institute. All Rights Reserved. Design & Developed by Enfection