மக்களின் எதிர்ப்பு போராட்டம் காரணமாக கடந்த ஜுலை மாதம் தனது பதவியை இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது குடும்ப உறுப்பினர்களுடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம்...
வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இராவணன் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker...
பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயகவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினால், கனடாவின் டொரென்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பின் போது இளைஞன் ஒருவர் தமிழ்...
தேசிய மக்கள் சக்தியினரால் அரிசி மற்றும் உலர் உணவுகள் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்து பல்வேறு புகைப்படங்களும் பதிவுகளும் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இதன் உண்மைத்தன்மை...