சமூக வலைதளங்களில் பரவும் பல செய்திகளை சரியான முறையில் ஆய்வு செய்யாமல் பகிர்ந்துகொள்வது தற்போது சகஜமாகி விட்டது. ஆனால், இதுபோன்ற பொய்யான அல்லது அவதூறான செய்திகளைப் பகிர்வதன் மூலம் சமூகத்திற்கு எவ்வாறான பாதிப்பு...
சிங்கப்பூருக்குச் செல்லவிருந்த தாய்லாந்தைச் சேர்ந்த அஜான் பிரம்மவன்ச தேரருக்கு உரிய நேரத்தில் விமானத்தில் பயணஞ்செய்ய முடியாமல் போனமைக்கு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மேற்பார்வையாளரின் பின்னடைவே காரணமென சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அஜான் பிரம்மவன்ச...
2019 ஆம் ஆண்டு அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்ட பின்னர், கண்டி பொது வைத்தியசாலையில் அதிநவீன புற்று நோய் சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், விரைவில் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் என...
முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தனது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் உத்தியோகபூர்வ வாகனத்தை மாநகர சபையிடம் ஒப்படைத்துள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ரோசி சேனாநாயக்க மேயராக கடமையாற்றிய போது...
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் கடவுள் தோன்றியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகின்றது.
கடந்த வியாழன் அன்று கிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு கடவுள் கனவில் தோன்றி, "நாளை...
இலங்கையில் பாலியல் தொழிலாளிகளில் 73% பேர் தங்கள் குடும்பத்தில் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அல்லது முதன்மையான வருமானம் ஈட்டுபவர்கள் என்றும் அவர்களில் 60% பேர் இந்த ஒரு தொழிலில் மாத்திரம் வருமானம் ஈட்டுபவர்களாக...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தாமதமானதால் தென் கொரியாவிற்கு வேலை தேடிவந்த 48 தொழிலாளர்களின் வேலைக்கான கனவுகள் தகர்ந்து போனதாக srilankanews.lk இணையத்தளத்தில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என FactSeeker மேற்கொண்ட தேடலில்...
கடந்த சில தினங்களாக இலங்கை சமூகத்தின் பலத்த கவனத்தை ஈர்த்துள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை என எதிர்க்கட்சியின் இரண்டு பிரதான...