"ஆயிரக்கணக்கான மக்கள் இறப்பதில் என்ன இருக்கிறது?" எனும் தலைப்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஒரு பத்திரிகைக்கு வழங்கிய அறிக்கை என ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த பத்திரிகை செய்தி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட...
04.05.2021 வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளில் கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாவது மற்றும் மூன்றாவது இடங்களுக்கு, ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவின் இரண்டு மகள்களான ஆன் மற்றும் மார்கரெட் ஆகியோர்...
கோவிட் -19 தொற்றைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக இருக்கும் தற்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, 03.05.2021 அன்று கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற தனது சகோதரியின் மகளின்...
ஐ. டி. எச் மருத்துவமனையில் வைத்தியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அணியும் மருத்துவ ஆடைகளுக்கு பற்றாக்குறை
ஏற்பட்டுள்ளதோடு, கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம...
இலங்கையில் பயன்பாட்டிற்காக புதிய 10,000 ரூபாய் நாணயத்தாளொன்று பிரத்தியேகமாக 2021ஆம் ஆண்டிற்காக சீன / இலங்கை மத்திய வங்கியால் 01.01.2021 அன்று வெளிப்பட்டதாக புகைப்படத்தோடு சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.
இந்த...
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பல உறுப்பினர்கள் கறுப்பு ஆடைகளுடன் பாரம்பரிய முகமூடிகளுடன் உள்ளதாக கூறும் புகைப்படங்கள் நகைச்சுவையைத் தூண்டும் வகையில் 21.04.2021 அன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
இந்த புகைப்படங்களை பரிசோதனை செய்த...
ஜே.வி.பி.யின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி இம்மாதம் 05ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை "ரது தருவ" அமைப்பினால் ரூபா 883/ = பெறுமதியான நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக...
தற்போதைய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அனுமதியுடன் சிங்கராஜ வனத்தின் தெற்கு எல்லையில் காடழிப்பு நடந்துள்ளது எனக் கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த புகைப்படம் தொடர்பான விசாரணையில், இது 2018ஆம் ஆண்டு...