வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இராவணன் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக புகைப்படங்களுடன் செய்தியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதை factseeker இனால் அவதானிக்க முடிந்தது.
பகிரப்படும் செய்தி :-...
பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயகவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினால், கனடாவின் டொரென்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பின் போது இளைஞன் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வியொன்றை கேட்டதை அடுத்து அந்த...
தேசிய மக்கள் சக்தியினரால் அரிசி மற்றும் உலர் உணவுகள் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்து பல்வேறு புகைப்படங்களும் பதிவுகளும் சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயுமாறு factseekerக்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுதிய “ஜனாதிபதி பதவியில் இருந்து தம்மை வெளியேற்றிய சதி” என்ற புத்தகத்தை சமூக வலைதளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின்...
வெப்ப காலநிலை தொடர்பான பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதுடன், இதன் உண்மைத்தன்மைகளை factseeker தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றது.
தற்போது நிலவும் அதிக வெப்ப காலநிலை படிப்படியாக அதிகரித்து வருவதுடன், இந்த வெப்பக்...
"கண்டி பெரஹெரா யானை" என பதிவிடப்பட்ட காணொளியொன்று தற்போது முகநூல் பக்கத்தில் பலரால் பகிரப்பட்டு வருவதை factseekerஇனால் அவதானிக்க முடிந்தது.
எனினும் இந்த காணொளியானது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பதிவு செய்யப்பட்டு...
"இணையதளம் மூலமாக சிறுவர்கள் சீர்கெட்டு செல்வதால் 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் காதல் பாடல்கள் மற்றும் கல்வி சம்பந்தப்படாத நிகழ்ச்சிகள் செய்ய வைக்கும் பெற்றோர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனையும் ரூபாய் ஒரு...
தமிழர்களுக்கு எதிரான போருக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக தெரிவித்ததாக இம்மாதம் 21ஆம் திகதி தினக்குரல் பத்திரிகையில் செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த...