"ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா" என்ற தலைப்பில் ஜனாதிபதியின் கடிதம் என ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்தக் கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் என பலராலும்...
நேற்றைய போராட்டத்தின் போது காயமடைந்த இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் நாம் மேற்கொண்ட விசாரணையில், இராணுவ வீரர் உயிரிழக்கவில்லை என இராணுவ...
“இலங்கையர்களால் ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட கோத்தபாய ராஜபக்ஷவும் அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷவும் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர்.
அவர்கள் கொழும்பு விமான நிலையத்தில் அதி முக்கிய நபர்களுக்கான(VIP) சலுகைகளை கோரியுள்ளனர், அத்தோடு, குடிவரவு...
ஜூலை 09, 2022 அன்று எரிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திலுள்ள நூலகத்தின் தீவைப்பதற்கு முன்னரான தோற்றம் என சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பரவி வருகிறது.
இணைப்பு01
இணைப்பு02
இணைப்பு03
இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை...
"ஊழல்மிக்க, திறமையற்ற தலைமையை துரத்த, அரிசி பொதிகள் இல்லை. ஐயாயிரம் ரூபாய் இல்லை. மது பாட்டில்கள் இல்லை." எனும் தலைப்பில் ரயிலின் மேற்கூரையில் ஏராளமான பயணிகள் பயணம் செய்யும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில்...
🛑 பல பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் கசிந்துள்ளது. அது கோட்டாபயவின் தரப்பினரால் செய்யப்படுகிறது, பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படும். அதன் நோக்கம் ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாப்பதாகும்....
"போராட்டத்திற்கு மறுநாள், நான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதை ஊடகங்களில் வெளியிடுவது சிரச மற்றும் சியத ஆகியவற்றில் மட்டுமே" எனும் இந்த அறிக்கையுடன் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் புகைப்படம் ஒன்று...
"போராட்டத்திற்கு செல்ல முழு ரயிலையும் ஏற்பாடு செய்த அன்பான ஆசிரியரே" என்ற வாசகத்துடன் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலே புழக்கத்தில் உள்ள தலைப்புடன் பகிரப்பட்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்துவதற்காக, நாம்...