“நாடகத்தை நிறுத்துங்கள்! ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள்!”
“நாடகத்தை நிறுத்துங்கள்! மங்களவின் விலை சூத்திரத்தின்படி ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு உயர்த்தப்பட்ட எண்ணெய் விலையை தினமும் உயர்த்தவும்”
“நாடகத்தை நிறுத்துங்கள்! கழிப்பறைக்குச் செல்லுங்கள்”
https://m.facebook.com/story.php?story_fbid=229953392305161&id=123812759585892
https://www.facebook.com/groups/255003706035608/permalink/342972320572079/
இது போல் ஜே.வி.பியால் உருவாக்கப்பட்டதாக பல பதிவுகள் பேஸ்புக் உட்பட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த பாதிப்பு குறித்த தொழில்நுட்ப விசாரணையில், “நாடகத்தை நிறுத்துங்கள்! எரிபொருள் விலையை அதிகரிப்பதை உடனடியாகக் குறைக்கவும்.” என 14 ஜூன் 2021 அன்று ஜே.வி.பியின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையே மாற்றியமைக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை தெரியவந்தது.
https://www.facebook.com/574466252642666/posts/4080856965336893/
இது குறித்து ஜே.வி.பி.யின் ஊடக ஒருங்கிணைப்பாளர் உபுல் ரஞ்சனிடம் வினவியபோது, சமூக ஊடகங்களில் பல போலிப் பதிவுகள் பரவி வருவதாகவும், ஜே.வி.பி இதுபோன்ற எந்த பதிவையும் உருவாக்கவில்லை என்றும், உண்மையான பதிவை கீழே உள்ள இணைப்பைப் பார்வையிடுவதன் மூலம் அடையாளம் காண முடியும் என்றும் கூறினார்.
மூலம் – https://www.facebook.com/574466252642666/posts/4080856965336893/